இலங்கை

வரவிருக்கும் அரசியல் அமைப்பு சமஷ்டியை வலியுறுத்தும் !

தமிழ் தேசிய போரவையின் ஏற்பாட்டில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்தும் கலந்துரையாடல் இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பை வலியுறுத்துவதும் நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பு ஓரணியில் செயற்படுவது தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்