விளையாட்டு

ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: தோனி ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி இந்த மான நஷ்டஈடு வழக்கை தொடர்ந்திருந்தார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், தோனிக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சம்பத்குமார் பேசியிருந்ததே இந்த வழக்கிற்கு காரணமாகும்.

இந்த வழக்கின் ஒரு பகுதியாக, அந்த விவாத நிகழ்ச்சியின் சிடி பதிவை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான பணிகளை செய்வதற்கு ஆகும் கட்டணமாக ரூ. 10 லட்சத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் செலுத்துமாறு தோனிக்கு நீதிபதிகள் தற்போது ஆணையிட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்