இந்தியா

தமிழகம் முழுவதும் ரெஸ்டோபாருக்கு அனுமதி!.. மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி!..

தமிழகத்தில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே உணவகத்துடன் கூடிய மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கே மது அருந்தவதோடு விருப்பப்பட்ட உணவுகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்ளலாம். இது குடிமகன்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலும் டாஸ்மாக் கடைகள் என்பது தனியாக செயல்படுகிறது/ அதுவும் பல டாஸ்மார்க் கடைகளில் அருகில் பார் கூட கிடையாது. அப்படியே பாரில் மது அருந்தினாலும் சாப்பிட வேண்டுமெனில் ஹோட்டலுக்குதான் செல்ல வேண்டும். இது பல பிரச்சனைகளை கொண்டுவருகிறாது. இந்நிலையில்தான், உணவகத்துடன் கூடிய மதுபான கூடங்களை அதிகரிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது..

FL2, FL3 மனமகிழ் மண்டங்களுக்கு மதிப்பு கூட்டு வரியில்லாததால் டாஸ்மார்க் நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. டாஸ்மாக் கடையுடன் இயங்கும் பார்களின் எண்ணிக்கை குறைத்து ரெஸ்டோ பாருக்கு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ரெஸ்டோ பார்களை விரும்பும் மதுபான பிரியர்களுகு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்