பகுதி நேர ஆசியர்களின் ஊதியம் 15 ஆயிரமாக உயர்வு!.. அன்பில் மகேஷ் அறிவிப்பு
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பல நாட்களாகவே பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நேற்று 19வது நாளாக...









