உலகம்

28 கோடி சொத்தை நண்பனுக்கு எழுதி வைத்த வாலிபர்!..

நட்புக்காக பலரும் பலவற்றையும் செய்வார்கள்.. ஆனால் சீனாவை சேர்ந்த ஒரு வாலிபர் தனது 28 கோடி சொத்தை தனது உயிர் நண்பனுக்கு எழுதி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவை சேர்ந்த லீ என்கிற 19 வயது வாலிபர்தான் இப்படி ஒரு உயிலை எழுதி இருக்கிறார். சிறு வயதிலேயே தனது பெற்றோர் விவகாரத்து பெற்றடோடு வேறு திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது சொத்துக்களை அதிகம் நம்பும் ஒருவருக்கு அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்..

தனது மறைவுக்கு பின் 28 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் உயிர் தோழனுக்கு கொடுக்க வேண்டும் என அவர் உயில் எழுதியிருக்கிறார். மேலும் சீனாவில் உள்ள சமூகவலைத்தளங்களில் இது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த