இந்தியா

காந்தி பெயரை திட்டத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசு.. அதே பெயரில் திட்டம் தொடங்கிய மம்தா பானர்ஜி

மத்திய அரசு மகாத்மா காந்தியின் பெயரில் இருந்த திட்டத்தின் பெயரை மாற்றிய நிலையில், அதே காந்தி பெயரில் மற்றொரு புதிய திட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில அரசின் வேலை உறுதித் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டி முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவிற்கு, எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

முன்னதாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பானர்ஜி தனது மாநில திட்டத்திற்கு மீண்டும் காந்தி பெயரை சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்