விளையாட்டு

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

நடப்பு டி20 உலகக்கோப்பையின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய அணி இன்று ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, இந்தியா இன்று பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்தால் 77 ரன்கள் வித்தியாசத்திலும், அல்லது 150 ரன்கள் இலக்கை 11 ஓவர்களுக்குள்ளும் எட்ட வேண்டும்.

அணி மாற்றமாக, ரிங்கு சிங்கிற்கு பதில் சஞ்சு சாம்சனும், வாஷிங்டன் சுந்தருக்கு பதில் அக்ஷர் படேலும் களமிறங்க வாய்ப்புள்ளது. இந்திய அணியின் வெற்றி மட்டுமின்றி, மற்ற அணிகளின் வெற்றி-தோல்விகளும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று தனது அதிரடியை காட்ட வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்