உலகம்

ஈரான் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது: டிரம்ப் அறிவிப்பால் போர் பதட்டம் தணிந்ததா?

மத்திய கிழக்கு போரில் திடீர் திருப்பமாக, ஈரான் தங்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்துடன் தொடர்புடைய இந்த பரிசு, பல கோடி டாலர் மதிப்புடையது என்றும், இது அணுசக்தி சார்ந்தது அல்ல, எரிசக்தி சார்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 முதல் முடங்கிக்கிடக்கும் இந்த கடல்வழி பாதையைத் திறப்பது குறித்து ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பாக செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, அங்கு புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதாகவும், விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த