மழை வெள்ளம், காட்டாறு, தீ, மண் சரிவு, புயல் போன்ற பல இயற்கை பேரழிவுகளுக்கு மனிதர்கள் அப்போது தங்களின் விலைமதிப்பில்லாத உயிர்களை பலிகொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் மரணமடைந்த சம்பவம் லடாக்கில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோடைகாலத்தில் லடாக்கிற்கு சுற்றுப்பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.. அதேபோல் இந்த முறையும் பல பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அங்கே வந்திருக்கிறார்கள்.
லடாக்கில் என்கிற ஜோஜி என்கிற பகுதியில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது.. அப்போது திடீரென அந்த பகுதியில் பனிச்சுறிவு ஏற்பட்டது.. திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால் பல வாகனங்கள் அதில் சிக்கியது.. அந்த வாகனத்தில் இருந்த பலரும் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர்.. அதில் 7 பேர் உயிரிழந்தனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மற்றவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்ற வருகிறது.

