புத்தாண்டு தினத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை!
புத்தாண்டு தினத்தில் கேகாலை பகுதியில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை...









