நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !
நீர்கொழும்பு சிறையில் சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு பணியாற்றி வந்த பிரதம சிறை அதிகாரி, இன்று (30) நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இது நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி...









