இந்தியா

ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள நெட்டூர் மாதா கோவில் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிலரை இருசக்கர வாகனங்கள் வந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது.

அதில் ஏழு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிசிடிவி கேமரா பதிவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சேரன்மகாதேவி அருகே இன்று காலை 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில்தான் ஆலங்குளம் மற்றும் மானூர் பகுதிகளில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த இந்த கும்பலை பற்றிய பகீர் தகவல் வெளியே தெரிய வந்திருக்கிறது. இந்த கும்பல்தான் நேற்று முன்தினம் பிரம்மதேசம் பகுதியில் பைக்கில் சென்றவரை வெட்டி பண பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்