உலகம்

நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்!.. வெனிசுலாவில் 164 பேர் மரணம்!…

அமெரிக்காவில் உள்ள நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இந்த நாட்டில் இந்திய நேரப்படி இந்த அதிகாலை 3 மணி அளவில் சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளும், வணிக வளங்களும் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தது. அந்த பகுதி முழுவதும் தூசு மண்டலமாக காணப்படுகிறது.

எனவே மக்கள் வீதிகளில் பீதியில் உறைந்து ஓடினார்கள். இடுபாடுகளில் சிக்கிய தங்களின் உறவினர்களை மக்கள் தேடி தவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினரும், தன்னார்வலர்களும் போராடி வருகிறார்கள்..

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 164 பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1000த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த