இளைஞர்கள் உரிமைக்காக போராடலாம், ஆனால் அமைதியாக போராடுங்கள்: ராகுல் காந்தி
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற ‘மாணவர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை விட்டுவிட்டு அன்புடனும்...









