10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகள் கட்டாயம்.. 2031 முதல் அமல்படுத்த திட்டம்..!
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி பள்ளி பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, 2031-ஆம் ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று...









