இலங்கை

அனைத்து அமைச்சுகளையும் ஒருங்கிணைக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அதிகாரிகள் நியமனம்

எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்கும் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கும் அனைத்து அமைச்சுகளையும் உள்ளடக்கும் வகையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து அதிகாரிகளை நியமிப்பதற்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக...
  • March 28, 2026
இலங்கை

75 மில்லியன் ரூபாய் நஷ்டயீட்டை செலுத்த கெஹலியவுக்கு உத்தரவு!

முறையான கொள்முதல் நடைமுறைகளைப் புறக்கணித்து 2022 ஆம் ஆண்டில் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்ததன் மூலம் முன்னாள்...
  • March 27, 2026
இலங்கை

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு...
  • March 26, 2026
இலங்கை

சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

அரசு மற்றும் தனியார் விநியோகஸ்தர்களின் திட்டமிடப்பட்ட விநியோகங்களின் அடிப்படையில் எதிர்வரும் மாதங்களில் சமையல் எரிவாயு விநியோகம் போதுமானதாக இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 28 ஆம்...
  • March 25, 2026
இலங்கை

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

நாட்டில் மாலை ஆறு மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் எரிசக்தி பயன்பாட்டை முறையாக நிர்வகிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை பொது மக்களுக்கு வழங்கி, நாட்டின் எரிசக்தி...
  • March 24, 2026
இலங்கை

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: சினோபெக் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனங்களும் விலையை அதிகரித்தன

இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து சினோபெக் (Sinopec) மற்றும் லங்கா ஐ.ஓ.சி (LIOC) ஆகிய நிறுவனங்களும் விலையேற்றத்தை அறிவித்துள்ளன. இலங்கை...
  • March 23, 2026
இலங்கை

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக்...

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யால தேசிய பூங்காவின் கிரிந்த, ஹீன்வல...
  • March 21, 2026
இலங்கை

சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் ‘நடுநிலைத்தன்மை’ கொண்டதாகவே இருக்கும் என உறுதிபடத் தெரிவித்தார். பெப்ரவரி 26...
  • March 20, 2026
இலங்கை

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக...

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர...
  • March 19, 2026
இலங்கை

QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல...
  • March 16, 2026