இலங்கை

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பர் மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தகவலின்படி, 2025 நவம்பரில்...
  • January 8, 2026
இலங்கை

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா 2026: முதற்கட்ட ஏற்பாடுகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட முன்னாயத்தக்...
  • January 7, 2026
இலங்கை

குற்றப்புலனாய்வு பிரிவில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முறைப்பாடு!

ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி...
  • January 6, 2026
இலங்கை

புத்தாண்டு தினத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை!

புத்தாண்டு தினத்தில் கேகாலை பகுதியில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை...
  • January 3, 2026
இலங்கை

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிராக நடவடிக்கை

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை...
  • December 31, 2025
இலங்கை

வடக்கில் விகாரை ஒன்று விரைவில் தரை மட்டமாகும்

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற...
  • December 30, 2025
இலங்கை

குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றிய கடற்றொழில் அமைச்சர்

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றிய விவகாரமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் குடையை பிடித்தவாறு...
  • December 28, 2025
இலங்கை

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்தார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் மூத்த தலைவர்களை...
  • December 23, 2025
இலங்கை

இலங்கையில் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றோர் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

இந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ விஞ்சியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு...
  • December 23, 2025
இலங்கை

இலங்கை மீண்டும் ஜனாதிபதி அநுரவின் கீழ் கட்டியெழுப்பப்படும் – அமெரிக்க இராஜதந்திரி நம்பிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல்  விவகாரங்கள்...
  • December 12, 2025