ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. பிப்ரவரி மாதம் 28ம் தேதி துவங்கிய போர் ஒரு...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உலகமே நிம்மதி பெருமூச்சு விட்ட சில மணி நேரங்களிலேயே, கிழக்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அடுத்தடுத்து...
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அதிக...
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் ஒரு மாதத்தை தாண்டியும் முடிவுக்கு வரவில்லை. ஒருபக்கம் ஈரானும் திருப்பித் தாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்க ராணுவத்தளங்களுக்கு...
ஒருபக்கம் ஈரான் நாட்டை தாக்கி வந்தாலும் ஒரு பக்கம் லெபனான் நாட்டின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து...
50 ஆண்டுகளுக்கு பிறகு, மனிதகுலம் மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் வரலாற்று சிறப்புமிக்க Artemis II திட்டத்தில் நாசா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஏப்ரல் 1 அன்று...
இந்தியா பல வருடங்களாகவே ஈரான், ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. கச்சா எண்ணெயை அடிப்படையாக வைத்துதான் எரிபொருள் உற்பத்தி செய்யப்பட்டு...
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள அஜ்பான் பகுதியில், வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்ட ஏவுகணை ஒன்றின் சிதறல்கள் விழுந்ததில் 5 இந்தியர்கள் உட்பட 12 பேர்...
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஐக்கிய அரபு அமீரகம் ராணுவ ரீதியாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள்...
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தை தணித்து, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் 35 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்காக லண்டனில் சர்வதேச அளவிலான...