ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக் கூடாது எனக்கூறி இஸ்ரேலும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்று வந்தது. இஸ்ரேல்...
நீண்ட தூர விமான பயணங்களை இனிமையாக்க ஏர் நியூசிலாந்து நிறுவனம் ‘ஸ்கைநெஸ்ட்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக எகனாமி வகுப்பில் அமர்ந்து கொண்டு மட்டுமே...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போப் ஆண்டவரை விமரிசித்ததை தொடர்ந்து, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மெலோனியின் இந்த துணிச்சலான நிலைப்பாட்டை...
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் எப்போது நிற்கும் என்பதுதான் உலகமெங்கும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.. ஏனெனில், போரால் பல பாதிப்புகளை எல்லா நாடுகளும் சந்தித்து...
ஈரான் அணு சக்தியை உற்பத்தி செய்யக்கூடாது எனக்கூறி கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் மீது போரை துவங்கியது. ஈரான் அடி பணிந்துவிடும்.. அந்நாட்டில்...
நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரியாவில் உள்ள யோபோ மாகாணத்தில்...
செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமான OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனின் சான் பிரான்சிஸ்கோ இல்லத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகின் மிக முக்கியமான கடல் வணிக பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மிக விரைவில் திறக்கப்படும் என்று...
ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் அடைக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் விவாத பொருளாகியுள்ளது. பிரிட்டனின் விலங்கு நல அமைப்பான RSPCA சமீபத்தில் நடத்திய மீட்பு...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல்...