பனி நேரத்தில் ஏன் வட இந்தியாவில் கிரிக்கெட் போட்டி.. தென்னிந்தியாவுக்கு மாற்றுங்கள்: சசிதரூர்
வட இந்தியாவில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்...









