இலங்கை

புத்தாண்டு தினத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் கொலை!

புத்தாண்டு தினத்தில் கேகாலை பகுதியில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை...
  • January 3, 2026
இலங்கை

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிராக நடவடிக்கை

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை...
  • December 31, 2025
இலங்கை

வடக்கில் விகாரை ஒன்று விரைவில் தரை மட்டமாகும்

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற...
  • December 30, 2025
இலங்கை

குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றிய கடற்றொழில் அமைச்சர்

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றிய விவகாரமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் குடையை பிடித்தவாறு...
  • December 28, 2025
இலங்கை

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்தார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் மூத்த தலைவர்களை...
  • December 23, 2025
இலங்கை

இலங்கையில் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றோர் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் விஞ்சியது!

இந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ விஞ்சியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு...
  • December 23, 2025
இலங்கை

இலங்கை மீண்டும் ஜனாதிபதி அநுரவின் கீழ் கட்டியெழுப்பப்படும் – அமெரிக்க இராஜதந்திரி நம்பிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல்  விவகாரங்கள்...
  • December 12, 2025
இலங்கை

நிலையான எரிசக்தி திட்டங்களை பாதுகாக்க இலங்கை உலக வங்கியிடமிருந்து 30 மில்லியன் டொலர்...

இலங்கைக்கான பாதுகாப்பான, மலிவு மற்றும் நிலையான எரிசக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக, உலக வங்கி குழுமத்தின் சர்வதேச மேம்பாட்டு சங்கத்திடமிருந்து (IDA) 30 மில்லியன் அமெரிக்க டொலர்...
  • December 10, 2025
இலங்கை

வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகளை ஒருங்கிணைத்து உரிய வகையில் வழங்குவதற்கு விசேட குழு!

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த...
  • December 9, 2025
இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும்...
  • December 8, 2025