அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கூடுதல் வரி விதிக்கப் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா...
அரசுக்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மேலாளர், லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று தூக்கிலிடப்பட்டதாக நிறைவேற்றப்பட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின்...
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது. இரு நாட்டு படைகளும் மாறி மாறி...
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ 2 நாள் பயணமாக இன்றுபாகிஸ்தான் சென்றுள்ளார். நூர் கான் விமான தளத்தில் வந்திறங்கிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவை பாகிஸ்தான் அதிபர் ஆசிப்...
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டதின் கடுமையான உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு 140...
அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மோசமான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பல...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மிகப்பெரிய நாசவேலை திட்டம் ஒன்றை அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு துறை முறியடித்துள்ளது. இந்த நடவடிக்கையின் விளைவாக, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த...
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், கடுமையான சட்டங்கள் மற்றும் மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், 9 குழந்தைகள் உட்பட...