உலகம்

இம்ரான்கானுக்கு என்ன ஆச்சு? சிறை வாசலில் சகோதரிகள் திடீர் போராட்டம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கடந்த 3 வாரமாக...
  • November 27, 2025
உலகம்

உக்ரைன்-ரஷியா போரில் கடந்த ஒரு மாதத்தில் 25 ஆயிரம் வீரர்கள் பலி: அதிபர்...

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதாக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே...
  • November 27, 2025
உலகம்

மகள்களை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்தவர் ஹக்கி யுங் லீ (45). அவருக்கு யூனா ஜோ, மினு ஜோ என 2 மகள்கள் இருந்தனர். அவரது கணவர் 2018-ம் ஆண்டு...
  • November 27, 2025
உலகம்

இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ரத்து எனத் தகவல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர்...
  • November 26, 2025
உலகம்

AI ஆல் வரப்போகும் பொருளாதார சரிவு: Rich Dad Poor Dad புத்தக...

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ – சாட்ஜிபிடி, கூகுள் – ஜெமினி,...
  • November 26, 2025
உலகம்

விண்கலத்தை அனுப்பிய சீனா: விண்வெளி நிலையத்தில் சிக்கியவர்களை பூமிக்கு திரும்ப…!

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தீவிர ஆர்வம் காட்டுகின்றன. இதில் சீனா ஒரு படி மேலே ஏறி 2021-ம் ஆண்டு தியாங்காங் என்ற...
  • November 26, 2025
உலகம்

சீனாவிற்கு சொந்தமானது அருணாச்சலப் பிரதேசம் – சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேச்சு

இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்....
  • November 26, 2025
உலகம்

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் – 10 பேர் பலி

ஆப்கனிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் பாகிஸ்தான் நேற்று இரவு டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக...
  • November 26, 2025
உலகம்

நிறவெறியின் கோர முகத்தை காட்டிய துல்சா படுகொலைகளில் உயிர்தப்பிய கருப்பின பெண் 111...

மே 31, 1921 அன்று, அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் துல்சாவில், வெள்ளையர்களின் ஒரு கும்பல் 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் கொன்றது. இதுவே துல்சா படுகொலை...
  • November 26, 2025
உலகம்

ஆபத்தில் உள்ளது காசாவின் இருப்பு – ஐ.நா. எச்சரிக்கை

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட காசா...
  • November 26, 2025