சியர் லீடர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ரசிகர்கள்.. பாய்ந்த பெண் போலீசார்! லக்னோவில் பரபரப்பு
லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது சியர்லீடர்களிடம் சில ரசிகர்கள் அத்துமீற முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வந்த பின்,...









