குரங்குகளை விரட்ட 100 பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை.. உச்ச நீதிமன்றம் டெண்டர்
உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த, பயிற்சி பெற்ற பணியாளர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் டெண்டர் கோரியுள்ளது....









