சிவகார்த்திகேயன் கொடுத்தது பணம் இல்லை.. வாழ்க்கை!.. உருகும் நடிகர்!
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன்.. வாய்ப்புக்காக போராடி நிறைய வாய்ப்பு கேட்டு அலைந்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கி மெரினா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்....









